• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது

September 24, 2021 தண்டோரா குழு

கோவை பெரியகடை வீதி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர்களிடம் போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. அவர்கள் இந்த போதை மாத்திரைகளை இளைஞர்களுக்கு விற்பனை செய்ததும், அவர்கள் உக்கடம் புல்லுக்காடு பகுதியை சேர்ந்த நவசாத் (22), செபீக் (24), நிசார் என்கிற நிசாருதீன் (22) என்பதும் தெரியவந்தது.

அவர்கள் 3 பேரையும் கைது செய்து அவர்கள் வைத்திருந்த போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் படிக்க