• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பேருந்து மீது திமுகவினர் கல் வீச முயற்சி

April 5, 2018 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி முழு அடைப்பு நடைபெற்று வரும் நிலையில் கோவையில் திமுகவினர் சிலர் பேருந்துகள் மீது கல்வீசி கண்ணாடியை உடைக்க முயற்சி செய்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி எதிர்கட்சிகள் சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது.இந்த முழு அடைப்பு போராட்டத்தினால் கோவையில் தனியார் பேருதுகள் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டது.

இந்நிலையில் கோவையை அடுத்த அண்ணா சிலை முன்பாக திமுகவினர் சிலர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு பேருந்தை மறித்து சில பேருந்தின் மீது கல் வீசினர்.ஆனால் எந்த சேதமும் ஆகவில்லை. இருப்பினும் தொடர்ந்து இயக்கப்பட்டு வரும் பேருந்துகளை மறித்து மிரட்டி வந்தனர். இதனை படம்பிடிக்க சென்ற பத்திரிக்கையாளர்கள் மீதும் திமுகவினர் சிலர் கல்வீச முயன்றனர்.

மேலும் படிக்க