• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பெண் காவலருக்கு கொரோனா தொற்று

April 20, 2020 தண்டோரா குழு

கோவை அன்னூரில் பெண் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் 1520 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்.கோவையை பொறுத்தவரையில் 133 பேர் பாதிக்கப்பட்டு இ. எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில்,மேட்டுப்பாளையம் – அவினாசி சோதனைச்சாவடியில் பணியாற்றி வந்த 40 வயது பெண் காவலருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை காவல் நிலையத்தில் உள்ள அனைவருக்குமே பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் இன்று வந்துள்ளது அதில் ஒரு மகளிர் காவலருக்கு மட்டும் கொரானா தொற்று இருப்பதாக கூறப்படுகிறது.தற்போது அருவருக்கு கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 4 காவலர்கள் தனிமை படுத்தப்பட்டு சளி மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க