• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பெண் காவலருக்கு கொரோனா தொற்று

April 20, 2020 தண்டோரா குழு

கோவை அன்னூரில் பெண் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் 1520 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்.கோவையை பொறுத்தவரையில் 133 பேர் பாதிக்கப்பட்டு இ. எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில்,மேட்டுப்பாளையம் – அவினாசி சோதனைச்சாவடியில் பணியாற்றி வந்த 40 வயது பெண் காவலருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை காவல் நிலையத்தில் உள்ள அனைவருக்குமே பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் இன்று வந்துள்ளது அதில் ஒரு மகளிர் காவலருக்கு மட்டும் கொரானா தொற்று இருப்பதாக கூறப்படுகிறது.தற்போது அருவருக்கு கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 4 காவலர்கள் தனிமை படுத்தப்பட்டு சளி மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க