• Download mobile app
13 May 2025, TuesdayEdition - 3380
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பாஜகவினர் சாலை மறியல்

March 21, 2018 தண்டோரா குழு

கோவையில் பாஜகவினர் இன்று(மார்ச்21)திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதானால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கோவை  பா.ஜ.க மாவட்ட தலைவர் சி.ஆர்.நந்தகுமார் வீட்டில் இன்று அதிகாலை 3 மணி அளவில்,வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த இன்னோவா காரிற்கு மர்ம நபர்கள் தீ வைத்து சென்றனர்.இதனை தொடர்ந்து அந்த மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய கோரி திடீரென பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.பின்பு அவர்களுக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

மேலும் படிக்க