• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பலத்த காற்றுடன் மழை

May 4, 2021 தண்டோரா குழு

கோவையில் இன்று பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்தது.

மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,கோவை மாநகரப் பகுதிகளில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.

இந்தநிலையில்,இன்று மாலை வேளையில் காந்திபுரம்,கணபதி, சரவணம்பட்டி, உக்கடம், பெரியகடைவீதி, சாய்பாபா காலனி, காந்திபார்க், சிங்காநல்லூர், ராமநாதபுரம், பாலசுந்தரம் சாலை, ரயில் நிலையம், நஞ்சப்பா ரோடு உள்ளிட்ட பல்வேறு நகரப்பகுதிகளிலும், கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் திடீரென மழை பெய்தது.

மேலும் படிக்க