• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் நேற்று ஒரே நாளில் 3 பெண்களிடம் தங்க செயின் பறிப்பு

August 5, 2022 தண்டோரா குழு

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் செல்வராஜ் இவரது மனைவி ஆனந்த குமாரி(வயது 56)இவர் கோவையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக நேற்று வந்திருந்தார்.பின்னர் காந்திபுரத்தில் இருந்து ஒண்டிப்புதூரில்உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக அரசு டவுன் பஸ் ஏறினார்.

பஸ்சில் வைத்து யாரோ இவரது 3 பவுன்தாலிச் செயினை திருடிவிட்டனர் இது குறித்த ஆனந்த குமாரி பீளமேடு போலீசில் புகார் செய்துள்ளார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.நேற்று ஒரே நாளில் ஓடும் பஸ்சில் 3 பெண்களிடம்தங்க செயின் கொள்ளையடிக்கபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க