• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நிபா வைரஸ் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

June 9, 2018 தண்டோரா குழு

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நிபா வைரஸ் நோய் பாதிப்பு மற்றும் அதற்கான விழிப்புணர்வு குறித்த இரண்டு நாள் கருத்தரங்கம் இன்று(ஜூன் 9) நடைபெற்றது.

கோவையில் உள்ள தெலுங்குபாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் சமீபத்திய வைரஸ்க்கு எதிரான மருந்தியல் ஆராய்ச்சியின் வளர்ச்சி என்ற தலைப்பின் அடிப்படையில் கருத்தரங்கம் நடைபெற்றது.இந்த கருத்தரங்கில் பல்வேறு பல்கலை கழகங்களை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும்,நிபா வைரஸ் நோய் தாக்குதலால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதனை தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த கருத்தரங்கில் விவரிக்கப்பட்டது.நிபா வைரஸ் நோய் எவ்வாறு பரவுகிறது என்பது குறித்து மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எடுத்துரைத்தனர்.இந்த கருத்தரங்கத்தில் மாணவர்கள் கலந்து கொண்டு நிபா வைரஸ் நோய் குறித்து அறிந்து கொண்டனர்.

மேலும் படிக்க