• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் நிபா வைரஸ் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

June 9, 2018 தண்டோரா குழு

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நிபா வைரஸ் நோய் பாதிப்பு மற்றும் அதற்கான விழிப்புணர்வு குறித்த இரண்டு நாள் கருத்தரங்கம் இன்று(ஜூன் 9) நடைபெற்றது.

கோவையில் உள்ள தெலுங்குபாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் சமீபத்திய வைரஸ்க்கு எதிரான மருந்தியல் ஆராய்ச்சியின் வளர்ச்சி என்ற தலைப்பின் அடிப்படையில் கருத்தரங்கம் நடைபெற்றது.இந்த கருத்தரங்கில் பல்வேறு பல்கலை கழகங்களை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும்,நிபா வைரஸ் நோய் தாக்குதலால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதனை தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த கருத்தரங்கில் விவரிக்கப்பட்டது.நிபா வைரஸ் நோய் எவ்வாறு பரவுகிறது என்பது குறித்து மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எடுத்துரைத்தனர்.இந்த கருத்தரங்கத்தில் மாணவர்கள் கலந்து கொண்டு நிபா வைரஸ் நோய் குறித்து அறிந்து கொண்டனர்.

மேலும் படிக்க