• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நள்ளிரவில் வெழுத்து வாங்கிய கனமழை – பொதுமக்கள் மகிழ்ச்சி

November 3, 2020 தண்டோரா குழு

கோவையில் நள்ளிரவில் பெய்த திடிர் கனமழையால் நகரின் ரயில்நிலையம், பூ மார்க்கெட் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் நீர் சூழ்ந்ததுள்ளது.

தமிழகம் முழுவதும் 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னை, நீலகிரி, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழைக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனிடையே கடந்த தின தினங்களாக கோவை கடும் வெப்பம் நிழவி வந்தது.

இந்நிலையில் நள்ளிரவு 3 மணியில் இருந்து கோவை ரயில்நிலையம், பூ மார்க்கெட், காந்திபுரம், சிங்காநல்லூர் உள்ளிட்ட முக்கிய இடங்களில் இடியுடன் கூடிய கன மழை கொட்டி தீர்த்து. இந்த கனமழையால் ரயில் நிலையம் அருகே சப்வே நீரில் மூழ்கியது. பெரும்மபாலான இடங்கள் , சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்து வருகிறது. ஏற்கனவே மாநகராட்சி சார்பில் தண்ணீரை உறிஞ்சி வெளியேற்றும் ராட்ஷச மோட்டார் மூலம் தேங்கிய நீரை அகற்றும் பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொள்ள உள்ளனர்.

மேலும் படிக்க