• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் நள்ளிரவில் வெழுத்து வாங்கிய கனமழை – பொதுமக்கள் மகிழ்ச்சி

November 3, 2020 தண்டோரா குழு

கோவையில் நள்ளிரவில் பெய்த திடிர் கனமழையால் நகரின் ரயில்நிலையம், பூ மார்க்கெட் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் நீர் சூழ்ந்ததுள்ளது.

தமிழகம் முழுவதும் 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னை, நீலகிரி, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழைக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனிடையே கடந்த தின தினங்களாக கோவை கடும் வெப்பம் நிழவி வந்தது.

இந்நிலையில் நள்ளிரவு 3 மணியில் இருந்து கோவை ரயில்நிலையம், பூ மார்க்கெட், காந்திபுரம், சிங்காநல்லூர் உள்ளிட்ட முக்கிய இடங்களில் இடியுடன் கூடிய கன மழை கொட்டி தீர்த்து. இந்த கனமழையால் ரயில் நிலையம் அருகே சப்வே நீரில் மூழ்கியது. பெரும்மபாலான இடங்கள் , சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்து வருகிறது. ஏற்கனவே மாநகராட்சி சார்பில் தண்ணீரை உறிஞ்சி வெளியேற்றும் ராட்ஷச மோட்டார் மூலம் தேங்கிய நீரை அகற்றும் பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொள்ள உள்ளனர்.

மேலும் படிக்க