• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் நடிகை ஸ்ருதிஹாசன் மீது பாஜகவினர் தேர்தல் அலுவலரிடம் புகார்

April 7, 2021 தண்டோரா குழு

கோவையில் நடிகை ஸ்ருதிஹாசன் மீது பாஜகவினர் தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நேற்று நடைபெற்றது. கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். இதையடுத்து, நேற்று தெற்கு தொகுதிக்குட்ட பல்வேறு வாக்குச்சாவடிக்கு மகள் ஸ்ருதிஹாசனுடன் சென்றார்.

இந்நிலையில், கோவையில் நடிகை ஸ்ருதிஹாசன் மீது பாஜகவினர் தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர்.அதில்,
வாக்குசாவடிக்குள் வேட்பாளர், அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகளை தவிர பிறர் செல்ல கூடாது என்ற நிலையில் ,கோவை தெற்கு தொகுதி வாக்குசாவடிகளுக்குள் கமலுடன், ஸ்ருதிஹாசன் சென்றது விதிமீறல் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

மேலும் படிக்க