• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் தொடர் மழையால் குளிர்ச்சியான சூழல் நிழவி வருகிறது !

October 1, 2021 தண்டோரா குழு

கோவையில் இரவில் இருந்து பெய்து வரும் தொடர் மழையால் மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிழவி வருகிறது.

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் ராமநாதபுரம், நரசிம்மநாயக்கன்பாளையம், சிங்காநல்லூர், சுந்தராபுரம், வடவள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவிலிருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதனால் மாவட்டம் முழுவதும் குளிர்ந்த சூழல் நிலவி உள்ளது. மேலும் காலையில் பணிக்கு செல்வோர் குடைகளை பிடித்தவாறு உக்கடம், காந்திபுரம் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்து சென்றனர்.

மேலும் படிக்க