• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் தூய்மைபடுத்தும் பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவ மாணவிகள்

February 16, 2018 தண்டோரா குழு

கோவை ஜிஆர்டி கல்லூரி மாணவ மாணவிகள் “சுவச்சத்தான் மாரத்தான்” என்ற தூய்மைபடுத்தும் பணியை மேற்கொண்டனர்.

பாரத பிரதமர் மோடியால் தூய்மை இந்தியா திட்டம் துவங்கப்பட்டது. இதில் நாடு முழுவதும் தூய்மையாக வைத்துகொள்ள பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும்,இந்த நிகழ்வை மக்களுக்கும் பல்வேறு தரப்பினருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவை அவினாசி சாலையில் உள்ள ஜிஆர்டி கல்லூரி சார்பில் “சுவச்சத்தான்” தூய்மை படுத்தும் பணி நடைபெற்றது. இதில் சுமார் 1000 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு 2.5கிலோமீட்டர் வரை சாலை ஓரங்களில் தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க