• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தமது மூன்றாவது கிளையை திறந்த கோவை அங்கனன் பிரியாணி ஹவுஸ்

March 3, 2023 தண்டோரா குழு

பிரியாணி பிரியர்களின் பசியை ஆற்றிடும் வகையில் மிகவும் பழமை வாய்ந்த புகழ்பெற்ற அங்கனன் பிரியாணி ஹவுஸ் தனது மூன்றாவது கிளையை கோவை கணபதி பகுதியில் துவக்கியது.இந்தியாவின் உயர் தர அசைவ உணவான பிரியாணி, உணவு பிரியர்களால் அதிகளவில் உண்ணப்பட்டு வருகிறது.

குறிப்பாக தமிழகத்தில் உள்ள கொங்கு மண்டலத்தில் பிரியாணி பிரியர்கள் என்பது அதிகமாகவே உள்ளனர்.இந்நிலையில் பிரியாணி உணவு பிரியர்களின் பசியை ஆற்றிட கோவை மாநகரில் புகழ்பெற்ற பழமை வாய்ந்த கோவை அங்கணன் பிரியாணி ஹவுஸ் தனது மூன்றாவது கிளையை கணபதி பகுதியில் சக்தி ரோட்டில் துவக்கியது.கோவை அங்கணன் பிரியாணி ஹவுஸ் கிளையை சிறப்பு அழைப்பாளரான பிரபல தொழிலதிபர் லீமா ரோஸ் மார்ட்டின், மற்றும் அங்கணன் பிரியாணி ஹவுஸ் இயக்குனர்கள் கௌரவ்,பிரவீன் ரத்தினம்,சந்திப்,ஜெயஸ்ரீ ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

இந்த திறப்பு விழாவில் ஸ்ரீவித்யா, எஸ் வி முருகாம்பாள்,நேத்ரா எம் பிரவீன்,ரஷ்மி ராஜன் கபூர், சாந்தி முரளி ,ரோட்டரி கிளப்பின் மாவட்ட ஆளுநர் சுந்தர வடிவேலு, உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க