• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் தபால் ஒட்டுக்கள் எண்ணும் பணி துவங்கியது

May 2, 2021 தண்டோரா குழு

கோவையில் தொண்டாமுத்தூர், சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, மேட்டுப்பாளையம், கோவை தெற்கு , கோவை வடக்கு, பொள்ளாச்சி, வால்பாறை , கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பத்து சட்டமன்ற தொகுதிகளில் பதிவான தபால் வாக்குகள் எண்ணும் பணி அரசு தொழிற்நுட்ப பொறியியல் கல்லூரி வளாகத்தில் துவஙகியது.

பதிவான தபால் ஓட்டுக்களின் எண்ணிக்கை 19029 .கோவை மாவட்டத்தில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 21,04,932 , இது மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் 68% ஆகும். வாக்கு எண்ணும் மேஜைகள் 9 தொகுதிக்கு தலா 14 மேஜைகளும், கவுண்டம்பாளையம் தொகுதிக்கு மட்டும் 24 மேஜைகளில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணப்படும் சுற்றுகள் 21 முதல் அதிகபட்சம் 36 சுற்றுகள் வரை இருக்கின்றன.

தபால் வாக்குகள் எண்ணுவதற்கு ஒவ்வொரு தொகுதிக்கும் இரு மேஜைகள் என மொத்தம் 20 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க