• Download mobile app
12 May 2025, MondayEdition - 3379
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் செல்வபுரம் பகுதியில் மருத்துவ முகாம் !

October 3, 2022 தண்டோரா குழு

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கோவையில் உதவும் உள்ளங்கள் மற்றும் உயர்ந்த கைகள் பொது நல அறககட்டளை PSG மருத்துவமனையியுடன் இணைந்து கோவை செல்வபுரம் பகுதியில் மருத்துவம் நடைபெற்றது.

இம்முகாமில் எழும்பு மூட்டு பிரச்சனை , தோல் நோய் , பெண்களுக்கான மார்பக புற்றுநோய் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவம் என பல பொது மருத்துவம் நடைபெற்றது.. இம் ள்முகாமினை செல்வபுரம் பகுதி D2 காவல் ஆய்வாளர் செல்வராஜ் துவங்கி வைத்தார். இம்மருத்துவ முகாமில் 200 க்கும் மேற்ப்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

இந்நிகழ்வில் உதவும் உள்ளங்கள் நிர்வாகிகள் ஹக்கீம் , உமர் , சத்தார் ஜூனைத் ஒருங்கிணைப்பாளர் சிராஜ்தீன் மற்றும் உயர்ந்த கைகள் நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க