• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சிறையில் துன்புறுத்தப்படுவதாக நீதிமன்ற வளாகத்தில் கைதி சட்டையை கழற்றி முழக்கம்

May 16, 2018 தண்டோரா குழு

கோவை காந்திமா நகரை சேர்ந்த சஞ்சை ராஜா(26) கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கோவை மத்திய சிறையில் உள்ளார்.முன்பகை காரணமாக கடந்த ஒரு மாதமாக சிறை காவல் கண்காணிப்பாளர் தனிமை சிறையில் அடைத்து நிர்வாணப்படுத்தி துன்புறுத்துவதாகவும்,மருத்துவ வசதி வேண்டியும், சிறை மாற்றல் வேண்டியும் நீதிமன்ற வளாகத்தில் சட்டையை கழற்றி முழக்கமிட்டார்.

முன்னதாக கோரிக்கைகளை மனுவாக 6வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியிடம் அளித்தார்.அடிதடி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தபட்டு சிறைக்கு மீண்டும் அழைத்து செல்லும்போது தர்ணாவில் ஈடுபட முயன்றவரை காவல்துறையினர் தடுத்து அழைத்து சென்றனர்.

மேலும் படிக்க