• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் சிறுவனிடம் செல்போனை பறித்துசெல்லும் மர்ம நபர்கள்

December 25, 2020 தண்டோரா குழு

கோவையில் சிறுவனிடம் மர்ம நபர்கள் செல்போன் பறித்துசெல்லும் கண்காணிப்பு வீடியோ வைரலாகி வருகிறது.

கோவை கரும்புக்கடை டோல் கேட் அருகே கடந்த 23 ஆம் தேதி இரவு வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்க்கு திரும்பிக்கொண்டு இருந்த சிறுவனிடம் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சிறுவனிடம் செல்போனை பறித்து சென்றுள்ளார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ளது.

தற்பொழுது அந்த வீடியோ சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது.இந்த சம்பவம் தொடர்பாக குணியமுத்தூர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் செல்போனை பறிகொடுத்தவர் பெயர் இர்சாத்.என்பதும் கரும்புக்கடை பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து குணியமுத்தூர் போலிசார் வழிப்பறி திருடர்களை தேடிவருகிறார்கள்.

மேலும் படிக்க