• Download mobile app
28 May 2025, WednesdayEdition - 3395
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் சிறந்த தொழில் துறையினர்க்கான விருதுகள்

January 30, 2020

இந்திய தொழில் வர்த்தக சபையின் சார்பில் கோவையில் சிறந்த தொழில்துறையினர்க்கான விருதுகள் வழங்கப்பட்டது.

இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக
கோயம்புத்தூரில் இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபையின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் ,வர்த்தகம் தொழில் மற்றும் சேவைத் துறையை அதிகப்படுத்தி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, இந்திய தொழில்கள் வர்த்தக சபையின் கோவைக் கிளை சார்பில், வர்த்தகம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில், ‘ஜி.கே. சுந்தரம் எட்டி விருது’ வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வருடந்தோறும் நடைபெறும் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி இந்த வருடம் கோவை இந்திய வர்த்தக சபையின் தலைவர் லட்சுமி நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறந்த தொழில்துறையினர்க்கான விருதுகள் கேபிஆர் குழுமம்,மகேஸ்வரி மார்பல்ஸ் மற்றும் கேஜி குழுமம் என மூன்று தொழில் நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.மேலும் இதில் தொழில் நுணுக்கங்கள் பற்றி எடுத்துறைக்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் கோவை மாவட்டம் தொழில் வர்த்தக சபையின் உறுப்பினர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க