• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் சாலை பாதுகாப்பு குறித்த இருசக்கர வாகன பேரணி

January 11, 2021 தண்டோரா குழு

கோவையில் சாலை பாதுகாப்பு குறித்த இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.

கோவை தனியார் நட்சத்திர ஹோட்டல் சார்பாக ஹோட்டலில் பணி புரியும் 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிவது,மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள், கார் சீட் பெல்ட் அணிவது குறித்து விழிப்புணர் ஏற்படுத்த இருசக்கர பேரணி நடைபெற்றது.

மேலும், ‘விபத்தில்லா தமிழ்நாடு’ என்ற நிலையை உருவாக்க,இன்று முதல் வரும் 18ஆம் தேதி வரை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த படுகிறது. இன்று தொடங்கிய இருசக்கர பேரணியை போக்குவரத்து துணை காவல் ஆணையாளர் சரவணன் துவக்கி வைத்தார் .இந்த பேரணியானது அவிநாசி, ரேஸ்கோர்ஸ் ரோடு வழியாக சென்று ரெசிடென்ஷி ஹோட்டல் வந்தடைந்தது.

மேலும் படிக்க