• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சாலை பாதுகாப்பு குறித்த இருசக்கர வாகன பேரணி

January 11, 2021 தண்டோரா குழு

கோவையில் சாலை பாதுகாப்பு குறித்த இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.

கோவை தனியார் நட்சத்திர ஹோட்டல் சார்பாக ஹோட்டலில் பணி புரியும் 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிவது,மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள், கார் சீட் பெல்ட் அணிவது குறித்து விழிப்புணர் ஏற்படுத்த இருசக்கர பேரணி நடைபெற்றது.

மேலும், ‘விபத்தில்லா தமிழ்நாடு’ என்ற நிலையை உருவாக்க,இன்று முதல் வரும் 18ஆம் தேதி வரை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த படுகிறது. இன்று தொடங்கிய இருசக்கர பேரணியை போக்குவரத்து துணை காவல் ஆணையாளர் சரவணன் துவக்கி வைத்தார் .இந்த பேரணியானது அவிநாசி, ரேஸ்கோர்ஸ் ரோடு வழியாக சென்று ரெசிடென்ஷி ஹோட்டல் வந்தடைந்தது.

மேலும் படிக்க