• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கோவிலின் வளாகத்தை ஒட்டியிலுள்ள மாட்டிறைச்சி கடையை அகற்றக்கோரி மனு

January 22, 2018 தண்டோரா குழு

கோவையில் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோவிலின் வளாகத்தை ஒட்டியிலுள்ள மாட்டிறைச்சி கடையை அகற்றக்கோரி இன்று(ஜன 22)மனு அளித்தனர்.

கோவையில் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோவிலின் வளாகத்தை ஒட்டியிலுள்ள மாட்டிறைச்சி கடையை அகற்றக்கோரி சக்திசேனா இந்து மக்கள் இயக்கத்தின் சார்பாக லட்சுமி நரசிம்மர் உருவத்தில் வந்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தனர்.

கோவை உக்கடம் பகுதியில் பல நூற்றாண்டுகளுக்கு மேலாக ஸ்ரீலட்சுமி நரச்சிம்ம சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக வேலைகள் தற்போது நடந்து வருகிறது. இந்த கோவிலுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கோவிலின் வளாகத்தை ஒட்டியே மாட்டிறைச்சி கடை செயல்பட்டு வருவதாகவும், இதனால் கோவில் பகுதியில் தூர்நாற்றம் வீசுவதாக கூறி சக்திசேனா இந்து மக்கள் இயக்கத்தின் சார்பாக ஸ்ரீலட்சுமி நரசிம்மர் வேடத்தில் வந்து, மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மாட்டிறைச்சி கடையை அகற்றக்கோரி மனு அளித்தனர்.

மேலும் படிக்க