• Download mobile app
26 Jun 2025, ThursdayEdition - 3424
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

கோவையில் குப்பையை எடுக்கச்சொன்னால் குப்பைதொட்டியையே எடுத்துச்சென்ற அதிகாரிகள்

September 28, 2019

கோவை பூங்கா நகரில் குப்பையை எடுக்கச்சொன்னால் குப்பைதொட்டியையே மாநகராட்சி அதிகாரிகள் எடுத்துச்சென்றனர்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட கரும்பு கடை பகுதியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப்பகுதியில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் மக்கள் பெரும் சிரமத்திற்கு இடையே வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இங்குள்ள பூங்கா நகர் ,கரும்பு கடை முக்கிய சாலை பகுதிகளில் கொட்டப்படும் குப்பைகளை எடுக்க மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தாலும் ஊழியர்கள் வருவதில்லை. குறைவான ஊழியர்களால் முழுமையாக தூய்மை பணி செய்ய முடியவில்லை என அதிகாரிகள் விளக்கமளிப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

மேலும் குப்பை எடுக்க சொன்ன பகுதியில் குப்பைகளை எடுத்து விட்டு , தொட்டியையும் எடுத்துச்சென்றதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து நொய்யல் ஆற்று கரையில் குப்பைகளை கொட்டத் தொடங்கியுள்ளனர். இதனால் ஆறு மாசுபடுவதோடு சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க