இந்தியா முழுவதும் இரண்டு மாதத்திற்கு மேலாக குடியுரிமை சட்டத்திருத்ததை திரும்பபெறக்கோரி பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் டெல்லி மற்றும் தமிழகத்தில் சி ஏ ஏ என் ஆர் சி க்கு எதிராக போராடுபவர்கள் மீது காவல் துறை தாக்குதலை கடைபிடித்து வருவதை கண்டித்து தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டும் போராட்டங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கோவை உக்கடம் அருகே உள்ள கரும்புக்கடை பகுதியிலுள்ள வீடுகளில் அப்பகுதி மக்கள் கருப்பு கொடியை கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் எனதை அரசுக்கு உணர்த்தவே இன்று வீடுகளில் தேசிய கொடியை ஏற்றியதாக தெரிவித்தனர்.
ரெனாட்டஸ் புரோக்கான் நிறுவனம் அதன் புது தயாரிப்பை அறிமுகம் செய்தது
1.36 கோடி மரங்கள் நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சாதனை -நடப்பாண்டில் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு
கிரசர், குவாரிகள் சங்கத்தின் சார்பில் 5000 மரக்கன்றுகள் நடவு
கோவை குமரகுரு கல்லூரி மாணவர்கள் உலகளாவிய சாதனை: மாற்று எரிசக்தி படகு, ரோபோடிக்ஸ் உருவாக்கம் – செய்தி பட
கோவையில் தனது 19வது ஆலையை தொடங்கும் ZF குழுமம்
ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனம் மூலம் நடப்பாண்டு ரூ.7000 கோடி வீட்டு கடன் வழங்க இலக்கு