• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கிட்னி தான மாரத்தான் போட்டி

March 4, 2018 தண்டோரா குழு

கோவை தனியார் மருத்துவமனையின் சார்பாக கிட்னி தான மாரத்தான் போட்டி இன்று(மார்ச் 4) நடைபெற்றது.

இந்தியா முழுவதும் மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் மகளிர் தினத்தையொட்டியும் உடல் ஆரோக்கியமான ஒன்றாக இருக்கும் கிட்னி தானத்தையொட்டியும்,கோவை டாடாபாத்தில் உள்ள தனியார் கிட்னி மருத்துவமனை சார்பாக இந்த மாரத்தான் போட்டி நடைபெற்றது.

இந்த மாரத்தான் போட்டியானது வடகோவை மேம்பாலம் முதல் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வரை சுமார் 5கிலோமீட்டர் தூரம் வரை சென்று முடிவடைந்தது.இதில் 12முதல் 16வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள்,பெரியவர்கள் என 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க