• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் காவேரி மேலாண்மைக்காக ஸ்டுடியோ உரிமையாளர்கள் உண்ணாவிரத போராட்டம்

April 27, 2018 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோவையில் போட்டோ ஸ்டுடியோ உரிமையாளர்கள் சங்கம் சார்பில் இன்று(ஏப் 27)உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட போட்டோ ஸ்டுடியோ அசோசியேஷன் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கோவையை அடுத்த டாடாபாத் பகுதியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் இன்று கோவை மாவட்டத்தில் உள்ள போட்டோ ஸ்டுடியோக்கள் சுமார் 65 மற்றும் 15 கலர் லேப்கள் மூடப்பட்டுள்ளது.

மேலும்,உண்ணாவிரத போராட்டத்தில் அனைத்து ஸ்டுடியோ உரிமையாளர்கள்,பணியாளர்கள் பங்கேற்று உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும் படிக்க