• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் காவேரி மேலாண்மைக்காக ஸ்டுடியோ உரிமையாளர்கள் உண்ணாவிரத போராட்டம்

April 27, 2018 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோவையில் போட்டோ ஸ்டுடியோ உரிமையாளர்கள் சங்கம் சார்பில் இன்று(ஏப் 27)உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட போட்டோ ஸ்டுடியோ அசோசியேஷன் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கோவையை அடுத்த டாடாபாத் பகுதியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் இன்று கோவை மாவட்டத்தில் உள்ள போட்டோ ஸ்டுடியோக்கள் சுமார் 65 மற்றும் 15 கலர் லேப்கள் மூடப்பட்டுள்ளது.

மேலும்,உண்ணாவிரத போராட்டத்தில் அனைத்து ஸ்டுடியோ உரிமையாளர்கள்,பணியாளர்கள் பங்கேற்று உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும் படிக்க