• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு !

August 12, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டம் சாடிவயல் அருகே சிங்கபதி மலை கிராமத்தில் முருகன் என்பவரை ஒற்றை காட்டுயானை தாக்கியது. இதில் கால்முறிவு ஏற்பட்ட அவரை மலைவாழ் மக்கள் மீட்டு 108 வாகனம் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், காட்டு யானை தாக்கி படுகாயம் அடைந்த முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் படிக்க