• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் காங்கிரஸ் கட்சி சார்பாக காந்திய வழியில் சத்தியாகிரக அறவழிப் போராட்டம்

October 31, 2020 தண்டோரா குழு

கோவையில மத்திய பாஜக மேற்கொண்ட வேளாண் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக காந்திய வழியில் சத்தியாகிரக அறவழிப் போராட்டம் நடைபெற்றது.

அண்மையில் விவசாயிகளுக்கு எதிராக 3 சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற கோரி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,மறைந்த முன்னால் பிரதமர் அன்னை இந்திரா காந்தியின் நினைவு தினம் விவசாயிக உரிமை மீட்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு,இந்த தினத்தில், மத்திய பாஜக மேற்கொண்ட வேளாண் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி காந்திய வழியில் சத்தியாகிரக அறவழிப் போராட்டம் கோவை சிவானந்தா காலனியில் நடைபெற்றது.

தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்,மயூரா ஜெயக்குமார்,தலைமையில் நடைபெற்ற இதில், மாநில,மாவட்ட நிர்வாகிகள், சார்பு, பகுதி,வட்டம்,அமைப்பு பல்வேறு நிலை காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க