• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கஞ்சா விற்ற இளைஞர் கைது – 1.350 கிலோ கஞ்சா பறிமுதல்

January 27, 2020 தண்டோரா குழு

கோவை செல்வபுரம் அருகே இரு சக்கர வாகனத்தில் வைத்து கஞ்சாவை விற்ற இளைஞரை போலீஸார் கைது செய்து அவரிடமிருந்து 1.350 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கோவை செல்வபுரம் தெலுங்குபாளையம் பிரிவு அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக செல்வபுரம் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து செல்வபுரம் போலீஸார் அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டனர், அப்போது இரு சக்கர வாகனத்துடன் சந்தேகத்திடமாக நின்று கொண்டிருந்த கள்ளமேடு பகுதியை சேர்ந்த இஸ்மாயில் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது இஸ்மாயில் இரு சக்கர வாகனத்தில் கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து இஸ்மாயிலை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து 1.350 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் படிக்க