• Download mobile app
30 May 2025, FridayEdition - 3397
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஓவியச்சந்தையை காண குவியும் பொதுமக்கள்

January 11, 2020 தண்டோரா குழு

கோவை விழாவின் ஒரு பகுதியாக நடைபெறும் ஓவியச்சந்தை கண்காட்சியை காண பொதுமக்கள் திரண்டு வருகின்றனர்.

கோவை விழா கடந்த 2ம் தேதி தொடங்கி 12ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நாட்களில் கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக இன்று ரேஸ்கோர்ஸ் ஸ்கீம் சாலையில் ஓவியச்சந்தை என்ற பெயரில் ஓவியம் மற்றும் கலை பொருட்கள் கண்காட்சி நடைபெறுகிறது. இக்கண்காட்சியை மேற்குமண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். நாளை வரை நடக்கும் இந்த கண்காட்சியில் கோவை மற்றும் சுற்றுவட்டார கலைஞர்கள் 140 பேரின் ஓவியங்கள் மற்றும் கலை பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இதனால் ஓவியர்கள் வாழ்வாதாரத்தை பெறுவார்கள் என்றும், மக்கள் மத்தியிலும் கலை குறித்த விழிப்புணர்வு ஏற்படும் என்றும் ஓவியச்சந்தை ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க