• Download mobile app
16 May 2024, ThursdayEdition - 3018
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஒற்றை காட்டு யானை தாக்கி விவசாயி பலி

September 17, 2021 தண்டோரா குழு

கோவை தொண்டாமுத்தூர் நரசிபுரம் அடுத்த விராலியூர் பகுதியில் உள்ள தோட்டத்தை சேர்ந்தவர் சின்னசாமி. நள்ளிரவு யானை வந்த தகவலை கேட்டு வீட்டை விட்டு வெளியே வந்த போது, எதிரே வந்த காட்டு யானை தாக்கியது.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அங்கு வந்த போளூவாம்பட்டி வனத்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க