• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை

March 23, 2020 தண்டோரா குழு

கோடை காலம் துவங்க உள்ள நிலையில் கோவையில் இன்று திடீரென கனமழை பெய்தது.

கோவையின் புறநகர் மற்றும் மாநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. கோவை ரயில் நிலையம், காந்திபுரம், பீளமேடு, லட்சுமி மில்ஸ் போன்ற பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. புறநகர் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இந்த மழையால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.

இருப்பினும் வெப்பம் இல்லாத பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவ கூடும் என்று சமூக வலைதளங்களில் வதந்தி பரவியுள்ளதால் மக்கள் சிலர் அச்சமடைந்தும் உள்ளனர்.

மேலும் படிக்க