• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம்

September 27, 2021 தண்டோரா குழு

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் குண்டுகட்டக தூக்கி கைது செய்த போலீசார்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒருபகுதியாக கோவை டவுன்ஹால் பகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் வேளான் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என முழக்கங்களை எழுப்பியபடி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார்கள் குண்டு கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.

மேலும் படிக்க