• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வை முன்னிட்டு ஸ்கேட்டிங் விளையாட்டு

March 4, 2018 தண்டோரா குழு

கோவையில் மக்களுக்கு  விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறுமிகளுக்கான ஸ்கேட்டிங் விளையாட்டு இன்று(மார்ச் 4)நடைபெற்றது.

கோவை டாட் என்ற தனியார் நிறுவனம் சார்பில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஸ்கேட்டிங் விளையாட்டு நடைபெற்றது.இந்த ஸ்கேட்டிங் விளையாட்டில் சிறுவர்கள் மற்றும் சிறுமியர் கலந்து கொண்டனர்.மேலும் ஸ்கேட்டிங் விளையாட்டின் போது  புல்லட் வாகன பேரணியும் நடைபெற்றது. கோவை வஉசி மைதானத்தில் துவங்கிய ஸ்கேட்டிங் விளையாட்டு அவினாசி  சாலை ஹோப்ஸ் என முக்கிய வழியாக சென்று மீண்டும் அதே வழியாக ரேஸ்கோர்ஸில் முடிவடைந்தது .இந்த ஸ்கேட்டிங்கானது சுமார் 20கிலோமீட்டர் தூரம் வரை நடைபெற்றது.

மேலும் படிக்க