• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இருந்து புறப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டு கொடி

March 27, 2018 தண்டோரா குழு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டை முன்னிட்டு அதற்கான கொடியை கோவையில் இருந்து இன்று(மார்ச் 27)கொண்டு சென்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு வருகிற 28 ஆம் தேதி முதல் நான்கு தினங்களுக்கு மன்னார்குடியில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டிற்கான கொடியை கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தியாகிகள் மேடையில் இருந்து இந்திய கம்யூன்ஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ ஆறுமுகம் தலைமையிலான குழுவினர் எடுத்து சென்றனர். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு போராட்டங்களில் உயிர் தியாகம் செய்த, தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.பின்னர் மாநாட்டிற்கான கொடியை கட்சியினர் வாகனத்தில் எடுத்து சென்றனர்.

மேலும் படிக்க