• Download mobile app
04 Aug 2025, MondayEdition - 3463
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் இரயிலில் அடிபட்டு முதியவர் உயிரிழப்பு

April 6, 2022 தண்டோரா குழு

கோவை நஞ்சுண்டாபுரம் மாரியம்மன் கோவில் வீதி பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி (55). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை வீட்டிலிருந்து அங்கு உள்ள டீக்கடையில் டீ குடித்துவிட்டு இரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து அங்குள்ள பொதுமக்கள் போத்தனூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் முதியவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க