• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் வாலிபர் தற்கொலை !

October 31, 2020 தண்டோரா குழு

கோவையில் ஆன்லைன் விளையாட்டில் ஏற்பட நஷ்டத்தால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த மதன்குமார்(28).இவர் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளில் பணம்கட்டி விளையாடுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில்,இன்று மதங்குமார் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணையில் ஆன்லைன் விளையாட்டில் கட்டிய பணத்தை இழந்த மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

இதையடுத்து,ஆர்.எஸ்.புரம் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த பத்து நாட்களில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் 3 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க