• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் அதிமுக வேட்பாளர் புகைப்படங்கள் பதித்த பொருட்கள் பறிமுதல்

March 26, 2021 தண்டோரா குழு

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் ஜெயராமின் புகைப்படம் பதித்த டி-ஷர்ட், பிளாஸ்டிக் இரட்டை இலை சின்னம், நோட்டீஸ் மற்றும் அட்டை பதாகைகள் ஏற்றி வந்த ஆட்டோவை தண்ணீர் பந்தல் அருகே பறக்கும் படையினர் பிடித்து ஆவணங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது வாகனத்தில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணான பதில்கள் அளித்ததால் அதிகாரிகள் ஆட்டோவை கோவை தெற்கு அலுவலத்திற்கு எடுத்து வந்து வாகனத்தில் இருந்து பொருட்களை இறக்கி ஆவணங்களை சோதித்த போது நோட்டீஸ், டீ-சர்ட், அதிமுக கொடிகள் உள்ளிட்டவை மற்றும் ஆவணங்கள் இருந்ததால் அதை ஒப்படைத்தனர்.

பின்னர் 1500 பிளாஸ்டிக் இரட்டை இலைகள், மற்றும் இரட்டை இலை அட்டை பதாகைகளுக்கு அனுமதி கடிதம் ஆவணமும் இல்லாததால் அதிகாரிகள் பறிமுதல் செய்து அலுவலகத்தில் வைத்தனர்.

மேலும் படிக்க