• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவைப்புதூர் சுகுனாபுரம் புதுப்பிக்கப்பட்ட சோதனைச் சாவடி திறப்பு

January 12, 2022 தண்டோரா குழு

கோவை கோவைப்புதூர் சுகுனாபுரம் புதுப்பிக்கப்பட்ட சோதனைச் சாவடியை மாநகர காவல் ஆணையாளர் பிரதீப் குமார் திறந்து வைத்தார்.

கோவை கோவைப்புதூர் சுகுனாபுரம் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட குனியமுத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சோதனைச் சாவடி மற்றும் சிசிடிவி கேமராவை மாநகர காவல் ஆணையாளர் பிரதீப் குமார் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் , துணை ஆணையாளர் உமா ,தெற்கு உதவி கமிஷனர் ரகுபதி ராஜா, குனியமுத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், உதவி ஆய்வாளர்கள் கணேஷ் குமார், சின்ராஜ் இவர் கலந்து கொண்டனர்.

மேலும் சுகுணாபுரம் பகுதியில் உள்ள குற்றங்களை கண்காணிக்க மற்றும் வாகன வாகன சோதனைகளை மீண்டும் தூரமாக கண்காணிக்க இந்த கேமரா உதவும் காவல்துறை அதிகாரி கூறினார்.

மேலும் படிக்க