• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை:பாஜகவின் நான்காவது ஆண்டு சாதனையை முன்னிட்டு தெருமுனைப் பிரச்சாரம்

June 12, 2018 தண்டோரா குழு

கோவையில் பாஜகவின் நான்காவது ஆண்டு சாதனையை முன்னிட்டு தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

பாஜகவின் நான்காம் ஆண்டு சாதனையை முன்னிட்டு கோவை சிவானந்தா காலனியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. பாஜகவின் கோவை மாவட்ட இளைஞரணி தலைவர் தலைமையில் நடைபெற்ற இந்த பிரச்சாரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பிரச்சாரம் செய்தனர்.இதில் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டம், தொழில் கடன்,இலவச சிலிண்டர், அனைவருக்கும் வீடு,கழிப்பிட வசதி உட்பட இதுவரை பல்வேறு சாதனையாக்கி உள்ளதை வெளிப்படுத்தும் வகையில் பாஜகவின் தொண்டர்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

மேலும் படிக்க