• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவைக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்ட வாக்கு இயந்திரங்கள்

December 21, 2020 தண்டோரா குழு

சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள் ள நிலையில் கோவை மாவட்டத்திற்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன.

2021 தமிழகத்தில் நடக்கக்கூடிய சட்டமன்ற தேர்தலுக்கான கோவை வந்த வாக்கு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் ராசாமணி பார்வையிட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் நடைபெறுவதாகவும், கோவை மாவட்டத்தில் உள்ள மொத்தம் 3048 வாக்கு சாவடிகள் உள்ள நிலையில்,4267 பேலட் இயந்திரங்கள்,4267 கன்ரோல் இயந்திரங்கள்,4500 வி.வி பேட் இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தற்போது
கொண்டு வரப்பட்டுள்ள, இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து ஆய்வு செய்யப்பட்டு பின்னர்,23 ம் தேதி முதல் பெங்களூரில் இருந்து பெல் நிறுவன ஊழியர்கள் சோதனை செய்ய உள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க