• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

கோழிக்கோட்டில் தீ விபத்து சேதம் எதுவும் இல்லை

February 22, 2017 தண்டோரா குழு

கேரள மாவட்டத்தின் கோழிக்கோட்டில் உள்ள எஸ்எம் தெருவில் தீ விபத்து புதன்கிழமை (பிப்ரவரி 22) காலையில் ஏற்பட்டது.

கேரளத்தின் எஸ்எம் தெரு ஒரு பெரிய வணிக இடமாகும். அவ்விடத்தை ‘மிட்டாய்த் தெருவு’ என்று அழைக்கப்படுவதும் உண்டு.

அங்குள்ள ஒரு ஜவுளிக் கடையில் காலை 11.30 மணியளவில் தீ பிடித்துள்ளது. அந்தத் தீ வேகமாகப் பரவியதால் அப்பகுதியில் இருந்த 15 கடைகள் நாசமாயின.

தகவல் அறிந்த 1௦ தீயனைப்பு வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயை அணைத்து, அதன் சுற்றியுள்ள உணவகங்களுக்குப் பரவாமல் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் தெரியவில்லை. இந்த சம்பவத்திற்கான காரணமும் சரியாக கண்டுப்பிடிக்க முடியவில்லை. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க