• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கொரோனா தொற்றால் உயிரிழந்த டாஸ்மாக் பணியாளருக்கு அஞ்சலி

November 4, 2020 தண்டோரா குழு

கோவையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த டாஸ்மாக் பணியாளருக்கு டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டமைப்பினர் சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

கோவை வடக்கு மாவட்டம் மதுபானக் கடை எண். 1690. ல் கடை மேற்பார்வையாளராகப் பணிபுரிந்து வந்த தமிழக அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தை சேர்ந்த சி.சந்தானராமன் கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் பலனின்றி மரணமடநை்தார்.

இந்நிலையில் மரணமடைந்த சந்தான ராமனுக்கு டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் சார்பாக அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.இதில் அங்கு வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதைல செய்யப்பட்டது.இதில் பாட்டாளி தொழிற்சங்க பேரவையின் மாநில துணை செயலாளர் ராமசுந்தரம், பாட்டாளி மக்கள் கட்சி டாஸ்மாக் தொழிற்சங்கத்தின் ப மாநில துணைச் செயலாளர் வேலுமணி, மாவட்ட செயலாளர் ஜீவா, எஸ்.சி.எஸ்.டி பிரிவின் மாவட்ட தலைவர் மணிமாறன் அரசு பணியாளர் சங்க மாநில துணைத் தலைவர் ராமானுஜம் மாநில துணைச் செயலாளர் புருஷோத்தமன் மாவட்ட பொருளாளர் முத்துசாமி மற்றும் தொ.மு.ச பேரவையின் மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன் மாவட்ட தலைவர் ராக்கி முத்து மாவட்ட பொருளாளர் கண்ணன் மற்றும் சிஐடியு ஜான் அந்தோணி ராஜ் செந்தில் பிரபு மூர்த்தி விற்பனையாளர் சங்க மாநில துணை செயலாளர் மதியழகன் சுதாகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இரங்கல் கூட்டத்தில் கொரானா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பணியாளரது குடுப்பத்தினருக்கு
உரிய நிவாரணத் தொகை இருபத்தைந்து லட்சமும் அவரது,குடும்பத்தில் ஒருவருக்கு வாரிசுப் பணியும்வழங்கிட வேண்டி டாஸ்மாக் நிர்வாகத்திடம் வலியுறுத்துதல் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் படிக்க