• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் ரூ. 1 கோடி நிதி

May 12, 2021 தண்டோரா குழு

கொரோனா தடுப்பு பணிக்கு முதலமைச்சர் நிவாரண நிதியாக ஒரு கோடியை நடிகர் சிவக்குமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் முதல்வர் முக.ஸ்டாலினிடம் நேரடியாக வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவக்குமார்,

எங்களால் முடிந்த சிறு உதவியாக ஒரு கோடி ரூபாய் அளித்திருக்கிறோம்.தமிழ்நாட்டில் திராவிட அரசியல் நீடிப்பது ரொம்ப சந்தோசம். கலைஞரை 40 – வருடங்களாக சந்தித்துயிருக்கிறேன். அவர் அரசியல் வாரிசை முதன்முதலாக சந்தித்ததில் மகிழ்ச்சி.
உடனடியாக செய்ய வேண்டியது, தமிழ்நாட்டில் தமிழ் படித்தவர்களுக்கு வேலை கொடுத்தால் தமிழ் காப்பாற்றப்படும்.

மேலும் படிக்க