• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கொரோனா தடுப்பு நடவடிக்கையின் பங்களிப்பாக கோவை பிரஸ் கிளப் நிதி

April 10, 2020 தண்டோரா குழு

கோயமுத்தூர் பத்திரிக்கையாளர் மன்றம் (CPC) சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் பங்களிப்பாக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ 20,000 ரூபாய்கான காசோலையை மன்ற நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தொழில் துறையினர், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர். இதன்ஒருபகுதியாக கோயமுத்தூர் பத்திரிக்கையாளர் மன்றம் (CPC) மற்றும் உறுப்பினர்களின் பங்களிப்போடு இருபதாயிரம் ரூபாய்கான காசோலையை முதல் கட்டமாக மன்ற தலைவர் பாபு,செயலாளர் தங்கராஜ், பொருளாளர் விஜய் ஆகியோர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகாக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணியிடம் வழங்கினர்.இந்த நிகழ்வின் போது மன்ற உறுப்பினராகள், கோவை மாவட்ட மக்கள் தகவல் தொடர்புத்துறை அதிகாரி நல்லதம்பி ஆகியோர் உடனிருந்தார்.
மேலும் பிரஸ் கிளப் உறுப்பினர்கள் அளிக்கும் நிதியை அடுத்த கட்டமாக வரும் புதன்கிழமை வழங்க உள்ளனர்.

மேலும் படிக்க