• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கொரானா நிவாரணத்திற்கு ரூ. 25 லட்சம் நன்கொடை அளித்த கிரெடாய் கோயம்புத்தூர் அமைப்பு

May 18, 2021 தண்டோரா குழு

கிரெடாய் கோயம்புத்தூர் அமைப்பின் சார்பாக அதன் தலைவர் குகன் இளங்கோ உணவு மற்றும் சிவில் சப்ளை துறை அமைச்சர் மாண்புமிகு ஆர்.சக்ரபாணியை சந்தித்து ரூ.25 லட்சத்திற்கான காசோலையை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அளித்தார். அவருடன் கிரெடாய் நிர்வாகிகள் அபிஷேக்,சுரேந்தர் விட்டல், ராஜீவ் ராமசாமி,எஸ்.ஆர்.அரவிந்த் குமார் மற்றும் கல்பேஷ் பாஃப்னா ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் இதற்கு முன் அவர்கள் கோயம்புத்தூர் மாவட்ட வருவாய் அதிகாரி டி.ராமதுறை முருகனை சந்தித்து, கோவையில் புதிதாக அமைக்க உள்ள கொரானா சிகிச்சை மையங்களுக்குத் தேவைப்படும் படுக்கைகள், தலையணைகள், பி.பி.இ. கிட்கள், என் 95 மாஸ்க்குகள் போன்றவைகளை வழங்கினர்.

மேலும் படிக்க