• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொரானா நிவாரணத்திற்கு ரூ. 25 லட்சம் நன்கொடை அளித்த கிரெடாய் கோயம்புத்தூர் அமைப்பு

May 18, 2021 தண்டோரா குழு

கிரெடாய் கோயம்புத்தூர் அமைப்பின் சார்பாக அதன் தலைவர் குகன் இளங்கோ உணவு மற்றும் சிவில் சப்ளை துறை அமைச்சர் மாண்புமிகு ஆர்.சக்ரபாணியை சந்தித்து ரூ.25 லட்சத்திற்கான காசோலையை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அளித்தார். அவருடன் கிரெடாய் நிர்வாகிகள் அபிஷேக்,சுரேந்தர் விட்டல், ராஜீவ் ராமசாமி,எஸ்.ஆர்.அரவிந்த் குமார் மற்றும் கல்பேஷ் பாஃப்னா ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் இதற்கு முன் அவர்கள் கோயம்புத்தூர் மாவட்ட வருவாய் அதிகாரி டி.ராமதுறை முருகனை சந்தித்து, கோவையில் புதிதாக அமைக்க உள்ள கொரானா சிகிச்சை மையங்களுக்குத் தேவைப்படும் படுக்கைகள், தலையணைகள், பி.பி.இ. கிட்கள், என் 95 மாஸ்க்குகள் போன்றவைகளை வழங்கினர்.

மேலும் படிக்க