• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கொரானாவிற்க்கு எதிரான மகா சக்தியாக மாறுவோம் – மோடி

April 3, 2020 தண்டோரா குழு

கொரானாவிற்க்கு எதிரான மகா சக்தியாக மாறுவோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

நாட்டு மக்களிடம் மூன்றாவது முறையாக பிரதமர் இன்று உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்,

நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து கொரோனாவுக்கு எதிராக யுத்தம் நடத்துவதற்கு நன்றி.130 கோடி மக்கள் வீட்டில் இருந்தாலும் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கிறார்கள். வீட்டில் இருந்து ஒற்றுமையுடன் செயல்பட்டால் தான் கொரோனாவை விரட்ட முடியும்.

நாட்டு மக்கள் அனைவரும் ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு தர வேண்டும். கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க நாம் அனைவரும் இணைந்து கடைபிடித்து வரும் ஊரடங்கு உலகத்திற்கே எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. வீட்டில் இருக்கும் மக்கள் அனைவரும் இறைவனின் வடிவம் எனவே ஏப்ரல் 5ஆம் தேதி ஞாயிற்றுகிழமை இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் மின் விளக்கை அணையுங்கள் , வீட்டின் விளக்குகளை அணைத்துவிட்டு முறையாக சமூக விலகலை கடைபிடித்து டார்ச் & அகல் விளக்குகளை வீட்டின் நான்கு மூலையிலும்,பால்கனியில் காட்டுங்கள் கொரானாவிற்க்கு எதிரான மகா சக்தியாக மாறுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க