• Download mobile app
02 Aug 2025, SaturdayEdition - 3461
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கே.என்.ஜி புதூர் நடுநிலை பள்ளிக்கு நீண்ட நாட்கள் கழித்து சுற்று சுவர்

August 11, 2022 தண்டோரா குழு

கோவை தடாகம் சாலை கே.என்.ஜி புதூர் 15வது வார்டில் உள்ள நடுநிலை பள்ளியில் சுற்று சுவர் இல்லாமல் இருந்து. எனவே அப்பளிளிக்கு சுற்று சுவர் கட்டி தரவேண்டுமென நீண்ட நாட்களாக அப்பள்ளி மாணவர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் 15வது மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி தலைமையில் எம்பி நிதி உதவியில் தற்போது சுற்ரு சுவர் கட்டப்படுகிறது. இதற்கான பூஜை இன்று போடப்பட்டது. இதில் மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி, ஏ.இ குமரேசன் திமுக கண்ணன் உட்பட ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நீண்ட நாட்கள் கோரிக்கை தற்போது நிறைவேற உள்ள பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க