• Download mobile app
14 Feb 2026, SaturdayEdition - 3657
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கே.என்.ஜி புதூர் நடுநிலை பள்ளிக்கு நீண்ட நாட்கள் கழித்து சுற்று சுவர்

August 11, 2022 தண்டோரா குழு

கோவை தடாகம் சாலை கே.என்.ஜி புதூர் 15வது வார்டில் உள்ள நடுநிலை பள்ளியில் சுற்று சுவர் இல்லாமல் இருந்து. எனவே அப்பளிளிக்கு சுற்று சுவர் கட்டி தரவேண்டுமென நீண்ட நாட்களாக அப்பள்ளி மாணவர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் 15வது மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி தலைமையில் எம்பி நிதி உதவியில் தற்போது சுற்ரு சுவர் கட்டப்படுகிறது. இதற்கான பூஜை இன்று போடப்பட்டது. இதில் மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி, ஏ.இ குமரேசன் திமுக கண்ணன் உட்பட ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நீண்ட நாட்கள் கோரிக்கை தற்போது நிறைவேற உள்ள பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க