• Download mobile app
27 May 2025, TuesdayEdition - 3394
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை கல்ச்சுரல் அகாடமி ஆண்டு விழா! பாடகி சைலஜா பங்கேற்பு

February 10, 2020

கோவை நவ இந்தியாவில் உள்ள, எஸ்.என்.ஆர்., கலையரங்கில், கோவை கல்ச்சுரல் அகாடமியின் 18 வது ஆண்டு விழா நேற்று நடந்தது.

இவ்விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, ஓவியம், வினாடி வினா, சதுரங்கம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. பின்னர், கல்ச்சுரல் அகாடமியை சேர்ந்த, 120 குழந்தைகள் பங்கேற்ற, பாட்டு, இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

தொடர்ந்து, சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாடகி எஸ்.பி.சைலஜா, கலைநிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளில் பங்கேற்ற குழந்தைகளுக்கு நினைவு பரிசுகளை வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை, கோவை கல்ச்சுரல் அகாடமியின் நிர்வாக இயக்குனர் நவீன்குமார் செய்திருந்தார்.

மேலும் படிக்க