• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கூர்நோக்கு இல்லத்தில் தப்பிய சிறுவன் போலீசில் சரண்

March 29, 2022 தண்டோரா குழு

கோவை லட்சுமி மில் சிக்னல் அருகே கூர்நோக்கு இல்லம் இயங்கி வருகிறது. இங்கு குற்ற செயல்களில் ஈடுபடும் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் அடைக்கப்பட்டு, அவர்கள் திருந்தி நல்லமுறையில் வாழ தேவையான கவுன்சிலிங் மற்றும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த இல்லத்தில் இருந்து அடிக்கடி சிறுவர்கள் தப்பித்து விடும் சம்பவங்கள் நடக்கின்றன. இந்த நிலையில் கடந்த மாதம் 8-ந் தேதி இங்கு அடைக்கப்பட்டிருந்த 3 சிறுவர்கள் தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து அவர்களில் இருவரை திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வைத்து கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்தனர்.இதில் 17 வயது சிறுவன் மட்டும் கைது செய்யப்படாமல் இருந்தான்.

இந்த நிலையில் மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் சுற்றித்திரிந்த அந்த சிறுவன் நேற்று கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தான். இதையடுத்து போலீசார் அவனை கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

மேலும் படிக்க