• Download mobile app
20 Jun 2025, FridayEdition - 3418
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் விழிப்புணர்வு பேரணி

August 3, 2019 தண்டோரா குழு

கோவை மாநகர காவல் துறை சார்பில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கோவை மாவட்டம் முழுவதும் இன்று குழைந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக வடகோவையில் மாநகர காவல்துறை துறை சார்பில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணி வடகோவை சிந்தாமணியில் தொடங்கி டவுன்ஹால் ரோடு வழியாக சென்று ஆர்எஸ்புரம் வழியாக வடகோவையை வந்தடைந்தது. இதில் கலந்து கொண்ட பள்ளி மாணவ மாணவிகள் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் விழிப்புணர்வு அடங்கிய பாலியல் தொந்தரவு, குழந்தை திருமணம், குழந்தை தொழிலாலி உள்ளிட்ட பதகைகளை கையில் ஏந்தியாவாறும், விழிப்புணர்வு கோசங்களை எழுப்பியாவாறும் சென்றனர்.

இதில் பள்ளி மாணவ மாணவிகள்,காவல்துறையினர், குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், மாவட்ட சமூக நலத்துறையினர், மாவட்ட குழந்தைகள் நல அலகு துறை அதிகாரிகள், குழந்தைகள் தொழிலாளர் ஒழிப்பு துறை அதிகாரிகள், குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள், மாவட்ட குழந்தைகள் சத்துணவுத்துறை அதிகாரிகள், சைல்டு லைன் அதிகாரிகள், காவல்துறையினர் என 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க