சென்னை அயனாவரத்தில் 11 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் வழக்கில் குற்றவாளிகள் சார்பாக யாரும் ஆஜராக மாட்டோம் என்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் மோகனகிருஷ்னன் அறிவித்துள்ளார்.
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 17 பேருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.மாற்றுத்திறனாளி சிறுமிக்கு நடந்த கொடுமையை மன்னிக்கவே கூடாது. கைது செய்யப்பட்ட 17 பேர் சார்பாக ஆஜராக மாட்டோம் என சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் மோகனகிருஷ்னன் தெரிவித்துள்ளார்.மேலும்,17 பேர் சார்பாக ஆஜராகும் வழக்கறிஞர்கள் சங்கத்திலிருந்து நீக்கப்படுவார்கள்.இலவச சட்ட உதவி மூலம் யார் ஆஜரானாலும் கடுமையாக எதிர்ப்போம்.பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு தேவையான சட்ட உதவிகள் செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
23 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நல்வழிகாட்டியதை கொண்டாடி மகிழ்ந்த ஆலமரம் ஸ்டார்ட் அப் இன்குபேட்டர்
கோவை ஆனமலைஸ் டொயோட்டோவில் வாடிக்கையாளர்களுக்கு அர்பன் குரூஸர் ஹைரைடர் விழிப்புணர்வு அமர்வு
கோவை புரோசோன் மாலில் கிரிக்கெட் ரசிகர்களை சந்தித்த லைகா கோவை கிங்ஸ் அணியினர்
ரெனாட்டஸ் புரோக்கான் நிறுவனம் அதன் புது தயாரிப்பை அறிமுகம் செய்தது
1.36 கோடி மரங்கள் நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சாதனை -நடப்பாண்டில் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு
கிரசர், குவாரிகள் சங்கத்தின் சார்பில் 5000 மரக்கன்றுகள் நடவு