• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குரூப்-1 தேர்வுக்கான வயது உச்சவரம்பு உயர்வு – முதலமைச்சர்

June 1, 2018 தண்டோரா குழு

குரூப் 1,எழுதுவோருக்கான வயது வரம்பை உயர்த்தி முதலமைச்சர் பழனிச்சாமி வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய முதலமைச்சர் பழனிச்சாமி,

டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப் 1 தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பை உயர்த்தப்படுகிறது.குரூப்-1 தேர்வுக்கான வயது உச்சவரம்பு எஸ்.சி- எஸ்.டி பிரிவினருக்கு 35 லிருந்து 37 வயதாகவும்,பிற பிரிவினருக்கு 30 இல் இருந்து 32 வயதாகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும் படிக்க